Tuesday, December 27, 2022

புஷ்பவனம் புத்தர் சிலை

 


விழுதுகள் வேரூன்றி அடர்ந்து படர்ந்த ஆலமரத்தின் அருகே..

 4 1/2 அடி உயரத்தில் மண்ணுள் புதை உண்டு திறந்த புத்தர் சிலையை நீட்டு மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

அங்கு சென்று வந்த போது மாலை அணிவித்து இந்த புத்தர் சிலையை பற்றிய ஒரு சிறிய காணொளி ஆவணப் பதிவும் செய்து வந்தோம்.








No comments:

Post a Comment