தமிழ்நாட்டு பெௌத்த சின்னங்கள் மற்றும் புத்தர் சிலைகள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும்: முனைவர் ஆ.பிரபு
ஏப்ரல் 12 , 2025
தமிழகத்தில் பௌத்தம் - இது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பௌத்த பண்பாடு, வரலாறு, அகழாய்வு, மற்றும் ஆய்வுகள் தொடர்பான வலைத்தளம்.
தமிழ்நாட்டு பெௌத்த சின்னங்கள் மற்றும் புத்தர் சிலைகள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும்: முனைவர் ஆ.பிரபு
ஏப்ரல் 12 , 2025
தமிழ்நாட்டு பௌத்த அரசர்கள், தமிழ்நாட்டின் பௌத்த நகரங்கள்[தொடர்ச்சி]: முனைவர்.ஆ. பத்மாவதி
ஏப்ரல் 5, 2025
தமிழ்நாட்டு பௌத்த அரசர்கள், தமிழ்நாட்டின் பௌத்த நகரங்கள்: முனைவர்.ஆ. பத்மாவதி, தொல்லியல் அறிஞர்
மார்ச் 29, 2025
அமராவதி பௌத்த சின்னங்கள் அகழாய்வு-பிரித்தானிய அருங்காட்சியக சேகரிப்புகள்: முனைவர்.க. சுபாஷிணி
தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 17
22.03.2025
பௌத்தக் கொள்கைகளில் கல்வி சீரமைப்புகள்: பேராசிரியர் முனைவர்.பெ. இளையாப்பிள்ளை
15.03.2025
தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 16
தூரக்கிழக்கு - பௌத்தத்தின் திட்டிவாசல்: பேராசிரியர் முனைவர். நா.கண்ணன்
8.03.2025
தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 15
தொண்டை மண்டலத்தில் பௌத்தம்: தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர்.சு. இராசவேல்
01.03.2025
தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 14
பௌத்தச் சடங்குமுறைகள்: பேரா. அரங்கமல்லிகா
தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 13
சங்கமித்தை - மாதகல் சம்பில்துறை பௌத்த அடையாளங்கள்
Recorded on: 30.10.2018
Dambakola Patuna Sangamitta Temple campus - Emperor Asoka, after the destructive war against Kalinga in about 260 BC, he converted to Buddhism. His eldest daughter Sangamitta entered an order of Buddhist monks and started a mission to spread the teachings of Buddha. Sangamitta lead the mission and traveled to various parts of India and Srilanka. Sangamitta established the Bikhuni Sangam (An order of Nun who follows Buddhism).
சாம்ராட் அசோகர் கலிங்கப் போர் அளித்த மன உளைச்சளினால் வன்முறையிலிருந்து மீண்டு அகிம்சைக்குத் திரும்பினார். புத்தரின் போதனைகள் அவருக்கு வழிகாட்டியதாக அவர் கருதினார். எனவே மக்களையும் அமைதி வழிக்குக் கொண்டு வரும் நோக்கில் தனது பிள்ளைகளையும் பௌத்தம் ஏற்கச் செய்து, அவர்களின் மூலமாக பௌத்த நெறியைப் பல நாடுகளுக்குக் கொண்டு போய் சேர்க்க முனைந்தார். அதன் காரணமாக தென்னிந்தியா முழுமையும் அவரது ஆட்சி ஆளுமையினால் பௌத்தம் பரவியது. அது மட்டுமன்றி தமிழகம் மற்றும் இலங்கைக்கு பௌத்தத்தைக் கொண்டு சேர்க்க தமது பிள்ளைகளான மகன் மகேந்திரன், மகள் சங்கமித்தை ஆகியோரை அனுப்பி வைத்தார். அவர்கள் போகின்ற போது புத்த கயாவிலிருந்து அரச மரத்தின் கன்று ஒன்றை கொண்டு போய் இலங்கையில் பதியமிடக் கொண்டு சென்றார்கள். தமிழகம் வழியாகக் கடல் மார்க்கமாக அவர்கள் வந்தடைந்தார்கள். அவர்கள் கி.மு. 3ம் நூற்றாண்டில் இலங்கைத் தீவில் வந்திறங்கிய பகுதியாக யாழ் குடா நாட்டின் மாதகல் சம்பில்துறை பகுதி குறிப்பிடப்படுகிறது.
யுவான் சுவாங் கட்டமைத்த பௌத்த இந்தியாவும் தமிழ்நாடும் : முனைவர் க.சுபாஷிணி
15.02.2025
தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 12
பௌத்த உவா பண்பாடு - இலக்கியம் முதல் கல்வெட்டு வரை : திரு. இ.ஜெயபிரகாஷ்
தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 10
தமிழ்ப்புலவர்கள் பௌத்தத்தைப் போதித்த வரலாறு: முனைவர். க.ஜெயபாலன்
25.01.2025
தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 9
தென்னிந்தியாவில் பௌத்த சமயத் தொல்லியல் சான்றுகள் - முனைவர் வீ.செல்வகுமார்
18.1.2025
தமிழகத்தில் பௌத்தம் - தொடர் ஆய்வுரை - 8