தமிழகத்தில் பௌத்தம் - இது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பௌத்த பண்பாடு, வரலாறு, அகழாய்வு, மற்றும் ஆய்வுகள் தொடர்பான வலைத்தளம்.
செய்யாறு நகரில் இன்று ஒரு புத்தர் ஆலயம் திறக்கப்பட்டது.
பேரரசர் பிம்பிசாரர் புத்தர் திருக்கோயில் மற்றும் அசோக விகார்.