பொதுவாகவே மலேசியாவில் அகழாய்வுகள் என ஆராயும் போது நமக்குத் தெரிவது பூஜாங் பள்ளத்தாக்கு அகழாய்வுகள் பற்றிய செய்திதான். ஆனால் தீபகற்ப மலேசியாவின் பல பகுதிகளில் ஸ்ரீ விஜயப் பேரரசு காலத்து வரலாற்றுச் சான்றுகள் பல, அகழாய்வுப் பணியின் போதும் கட்டுமான பணிகளின் போதும் கிடைத்துள்ளன.
இங்கு புகைப்படத்தில் இருப்பது பேராக் மாநிலத்தில் உள்ள பீடோர் என்ற பகுதியில் ஈயச் சுரங்கத்தில் குழியைத் தோண்டிய போது அங்கு கிடைத்த பௌத்த அவலோகிதேஸ்வர் வெண்கல சிற்பம். 1936ஆம் அது இது கண்டுபிடிக்கப்பட்டது.
-சுபா
No comments:
Post a Comment